இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம். சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன? இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன? விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதிவரை சரியாக விசாரிக்கப்படாதது.
----
ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் - கே. ரகோத்தமன், தலைமை புலனாய்வு அதிகாரி - சிபிஐ (ஓய்வு)
Author(s): கே. ரகோத்தமன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2014
Language: Tamil
Pages: 298
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
தலைப்பு பக்கம்
சமர்ப்பனம்
பொருளடக்கம்
முன்னுரை
செய்தியாக வந்த குண்டு
சந்தேகங்களும் சங்கடங்களும்
குர்தா, பைஜாமா
சுபா சுந்தரம்
தேடு, விடாதே!
பார்த்த முகம்
நளினி கிடைத்தார்!
அவரை அடிக்காதீர்கள்!
டெல்லியில் முடியுமா?
காணாமல் போய்விடுங்கள்!
தப்பிக்க விடு!
கொடைக்கானல் கேம்ப்
எங்கே முடிக்கலாம்?
ஆன்ட்டி
கேன்சல் ஆன கலைஞர் கூட்டம்
விமானச் சிக்கல்
துண்டுக் காகிதம்
ஆறாவது நபர்
என் குரல் அதுவல்ல!
யாருக்கு யார் உளவாளி?
மூவர்
நளினி என்றொரு பெண்
ஒரு காதல் கதை
வாசமிகு மாலை
வெடித்தது
ஒரு தற்கொலை
தேடித் தேடி
கோனனகுண்டே
காரணமற்ற தாமதங்கள்
இனி பேசலாம்!
புகைப்படம்
ஆதாரங்கள் - கடிதங்கள்
கைதுகள், தீர்ப்புகள்
ஸ்ரீபெரும்புதூரில் இறந்தவர்கள் விவரம்
பதிப்புரிமை பக்கம்